மேகாலயா : இந்திய முழுவதும் கடந்த சில நாட்களாகவே அதிர்வலைகளை ஏற்படுத்தி பேசப்படும் ஒரு சம்பவம் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி (28) என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கு தான். ராஜாவும் சோனமும் மே 11, 2025 அன்று திருமணம் செய்து, மே 20 அன்று மேகாலயாவுக்கு தேனிலவு சென்றனர். மே 23 அன்று, சோஹ்ரா (செர்ராபுஞ்சி) பகுதியில் உள்ள வெய்சாவ்டாங் நீர்வீழ்ச்சி அருகே இருவரும் மாயமானார்கள். ஜூன் 2 அன்று, ராஜாவின் […]
மேகாலயா : இந்திய முழுவதும் கடந்த சில நாட்களாகவே அதிர்வலைகளை ஏற்படுத்தி பேசப்படும் ஒரு சம்பவம் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி (28) என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கு. இவர் தனது மனைவி சோனம் ரகுவன்ஷியுடன் (24) தேனிலவுக்காக மேகாலயாவுக்கு சென்றபோது கொலை செய்யப்பட்டார். ராஜாவும் சோனமும் மே 11, 2025 அன்று திருமணம் செய்து, மே 20 அன்று மேகாலயாவுக்கு தேனிலவு சென்றனர். மே 23 அன்று, சோஹ்ரா (செர்ராபுஞ்சி) பகுதியில் உள்ள […]
மேகாலயா : ராஜா ரகுவன்ஷி கொலையில் மீண்டும் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, கொலை செய்த குற்றவாளிகளில் ஒருவரான ராஜ் குஷ்வாஹா, ராஜா ரகுவன்ஷியின் இறுதிச் சடங்கிற்கு வருகை தந்து மக்களை அழைத்துச் செல்லும் வாகனத்தை ஓட்டிச் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தூரைச் சேர்ந்த ராஜா ராகுவன்ஷி மற்றும் சோனம் ராகுவன்ஷி தம்பதிக்கு கடந்த மே 11ம் தேதி பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெறுகிறது. இருவரும் தேன் நிலவிற்காக மே […]
மேகாலயா : இந்தூரைச் சேர்ந்த ராஜா ராகுவன்ஷி மற்றும் சோனம் ராகுவன்ஷி என்ற தம்பதியினர் கடந்த மே 11ம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டனர். திருமணமான 9 நாட்களுக்குப் பிறகு, மே 20 அன்று ஹனிமூனுக்காக வடகிழக்கு மாநிலமான மேகாலயாவிற்கு பயணம் மேற்கொண்டனர். மே 22 அன்று அவர்கள் ஷில்லாங் நகரை அடைந்தனர். பின்னர், வாடகைக்குக் சைக்கில் எடுத்து கொண்டு வெளியே சுற்றி பார்க்க சென்றனர். ஆனால், மே 23 ஆம் தேதிக்குப் பிறகு இருவரும் […]
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது அதிகரித்து வரும் போர் பதட்டங்கள் மற்றும் பாதுகாப்பு கவலைகளைக் காரணம் காட்டி, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) பிரிவு 163 இன் கீழ், இந்த கட்டுப்பாடு இரண்டு மாதங்களுக்கு பொருந்தும் என தெரிவித்துள்ளது. மேகாலயாவில் உள்ள கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்ட நீதிபதி ஆர்.எம். குர்பா […]
மேகலாயாவில் இன்று நடைபெறவுள்ள 83-வது டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள கவுகாத்தியில் இருந்து காரில் ஷில்லாங் நோக்கி சென்ற போது எதிரே வந்த லாரி மோதியதில் தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன்(வயது 18) உயிரிழந்தார். இதனையடுத்து,அவரது மறைவுக்கு முதல்வர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில்,விபத்தில் இறந்த டேபிள் டென்னிஸ் வீரர் குடும்பத்துக்கு முதலைமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன்(வயது 18) மேகாலாயாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேகலாயாவில் இன்று நடைபெறவுள்ள 83-வது டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள கவுகாத்தியில் இருந்து காரில் ஷில்லாங் நோக்கி சென்ற போது எதிரே வந்த லாரி மோதியதில் விஸ்வா உயிரிழந்துள்ளார். இதனையடுத்து,அவரது மறைவுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு இரங்கல் தெரிவித்திருந்தார்.இந்நிலையில்,தமிழகத்தை சேர்ந்த டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது […]
தமிழகத்தை சேர்ந்த டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன்(வயது 18) மேகாலாயாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேகலாயாவில் இன்று நடைபெறவுள்ள 83-வது டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள கவுகாத்தியில் இருந்து காரில் ஷில்லாங் நோக்கி சென்ற போது இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. எதிர் திசையில் இருந்து வந்த 12 சக்கர டிரெய்லர்,உம்லி சோதனைச் சாவடிக்குப் பிறகு,ஷாங்பங்லாவில்,சாலை வளைவில் எதிர் திசையில் இருந்து வந்த 12 சக்கர டிரெய்லர்,தீனதயாளன் சென்ற காரை […]
மேகாலயாவில் 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் தற்பொழுது தேசிய மக்கள் கட்சி கூட்டணி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கான்ரட் கொங்கல் சங்மா என்பவர் அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக செயல்பட்டு வருகிறார். மேகாலயா மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருவது காங்கிரஸ் கட்சி தான். இந்த கட்சியில் மொத்தம் 17 எம்எல்ஏ -க்கள் உள்ளனர். இந்நிலையில், 12 எம்.எல்.ஏக்கள் திடீரென நேற்று ஒரே நாளில் திரிணாமுல் […]
மேகாலயத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. மேகாயலத்தில் நொங்போ என்ற பகுதி உள்ளது. இன்று அதிகாலை 5.21 மணியளவில் இந்த பகுதியிலிருந்து வடகிழக்கே 33 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியே 5 கி.மீ. ஆழத்தில் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவாகியுள்ளது.
இன்று மாலை மேகாலயாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை மணிப்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தற்போது அதனை தெடர்ந்து மாலை 4.25 மணியளவில் மேகாலயாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேகாலயா மாநிலத்தின் துரா பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாயுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் 5 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் […]
மணிப்பூர், திரிபுரா மேகாலயா ஆகிய 3 மாநிலங்கள் உதய நாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து, தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி, வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், மேகாலயா, திரிபுரா ஆகிய மாநில மக்களைப் பாராட்டியுள்ளார். மேலும் நாட்டுக்கு செய்த பங்களிப்புகளை சுட்டிக்காட்டியுள்ளார். 1972 ஆம் ஆண்டில் இந்த நாளில், மூன்று மாநிலங்களும் 1971 ஆம் ஆண்டின் வடகிழக்கு பிராந்திய (மறுசீரமைப்பு) சட்டத்தின் கீழ் முழு அளவிலான மாநிலங்களாக உருவெடுத்தது. இதுகுறித்து பிரதமர் மோடி, மேகாலயாவின் சகோதரர்களுக்கு […]
மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மாவிற்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், கொரோனா சோதனை செய்ததில் கொரோனா உறுதியானது. நான் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளேன். கடந்த 5 நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் அவர்களின் உடல்நிலை குறித்து தயவுசெய்து பார்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன், தேவைப்பட்டால் பரிசோதனை செய்யுங்கள். பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்துள்ளார். I have tested positive for #Covid_19. I am under home isolation […]
செப்டம்பர் முதல் அடுத்த மூன்று மாதங்களில் மேகாலயாவிற்கான அனைத்து நுழைவு வாயில்களையும் மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, மேகாலயா முதலமைச்சர் கான்ராட் சங்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், செப்டம்பர் முதல் மேகாலயாவில் ஒவ்வொரு மாதமும், ஒரு வாரம் அனைத்து நுழைவு வாயில்களை மூட அரசு முடிவு செய்துள்ளது என தெரிவித்துள்ளார். Government has decided to close all entry points to #Meghalaya for 1 week every month in […]
கோவா ஆளுநராக இருந்த சத்ய பால் மாலிக் மேகாலயா மாநிலத்தின் ஆளுநராக நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். கோவா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் வடகிழக்கு மாநிலமான மேகாலயா மாநில ஆளுநராக, ததகதா ராய்க்கு பதிலாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்துள்ளார். மகாராஷ்டிர மாநில ஆளுநரான பகத் சிங் கோஷ்யாரி கோவா ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என குடியரசு தலைவர் தெரிவித்துள்ளார்.
கோவா ஆளுநராக இருந்த சத்ய பால் மாலிக் வடகிழக்கு மாநிலமான மேகாலயா மாநிலத்தின் ஆளுநராக நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். கோவா கவர்னர் சத்ய பால் மாலிக் மேகாலயாவுக்கு மாற்றப்பட்டார் இது இரண்டு ஆண்டுகளில் மூன்றாவது நடவடிக்கையாகும். மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கோவாவின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சத்ய பால் மாலிக் கடந்த ஆண்டு அக்டோப€ரில் கோவா கவர்னராக நியமிக்கப்பட்டார். ஜம்மு-காஷ்மீரின் ஆளுநராக 370 வது பிரிவின் கீழ் அதன் சிறப்பு […]
மேகாலயாவில் தூரா பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவாகியுள்ளது என நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஏற்கனவே நேற்று 3.3 ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் மேகாலயாவில் TURA அருகே 79 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் பதிவானது. ரிக்டர் அளவில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மேகாலயாவின் துரா அருகே இன்று மதியம் 12:24 மணியளவில் ஏற்பட்டதாக நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது. மேலும் வியாழக்கிழமை என்.சி.ஆரில் 2.8 […]
மேகாலயாவில் தூரா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவாகியுள்ளது. மிதமான நிலநடுக்கம் மேகாலயாவில் வெள்ளிக்கிழமை அன்று மாலை தாக்கியது. 3.3 ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் மேகாலயாவில் TURA அருகே 79 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மேலும் நேற்று என்.சி.ஆரில் 2.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹரியானாவின் ரோஹ்தக் அருகே மையப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஜூன் 25 அன்று, திரிபுராவில் பூகம்ப நடுக்கம் ஏற்பட்டது. இதன், அளவு 2.8 […]
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், மேகாலயா மாநிலத்தில் கொரோனா வைரஸால் மொத்தமே 13 பேர் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, அம்மாநிலத்தில் வரும் திங்கள்கிழமை முதல் கடைகளை மீண்டும் திறக்கவும், வாகனங்களை இயக்கவும் அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஷில்லாங்கில் 2 பேர் கொரோனா தாக்கத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், இந்தத்தளர்வு அங்கு பொருந்தாது என தெரிவித்துள்ளது.
வடக்கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயா மாநிலத்தில் வெளிமாநில மக்கள் தங்க வேண்டும் என்றால் அரசிடம் பதிவு செய்து அனுமதி பெற வேண்டும் என்று மேகாலயா மாநில அரசு அறிவித்திருந்தது. இதனை அடுத்து இம்மாநிலத்தில் வெளிமாநில நபர்கள் 24 மணி நேரத்திற்கு மேல் தங்க வேண்டும் என்றால் அனுமதி பெற வேண்டும் என்று அம்மாநிலத்தில் அவசர சட்டம் ஒன்று அமலுக்கு கொண்டுவந்துள்ளது.