"இது மெசஞ்சரா இல்ல இன்ஸ்டாகிராமா??" புதிய லோகோவால் குழப்பமடைந்த பயனர்கள்!"மெஸஞ்சர்" செயலியின் புதிய அப்டேடால் அதன் லோகோ பார்ப்பதற்கு "இன்ஸ்டாகிராம்" செயலிபோல இருப்பதால், பயனர்கள் குழப்பமடைந்தனர்.
இனி 5 பேருக்கு மேல் ஒரு செய்தியை பகிர முடியாது.. பேஸ்புக் நிறுவனம் அதிரடி!மெசஞ்சர் செயலியில் ஒரே நேரத்தில் ஐந்து நபர்கள் அல்லது ஐந்து குழுக்களுக்கு மட்டுமே ஒரு செய்தியை பகிர முடியும் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமூக வலைதளவாசிகளுக்கு ஓர் அறிவிப்பு.! இனி மெசஞ்சர் அப்ளிகேஷனை அப்படி பயன்படுத்த முடியாது.!பேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் அப்ளிகேஷனில் வாடிக்கையாளர்கள் மொபைல் நம்பர் கொண்டு சைன்-அப் செய்யும் வசதியினை சத்தமில்லாமல் நீக்கி இருக்கிறது. இதனால்
விரைவில் மெசேஞ்சர் செயலியில் மூலம் இன்ஸ்டாகிராம் மெசேஜ்!சமூக வலைத்தளமான முகநூலை லட்சக்கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். முகநூலின் மற்றோரு சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம். பயனாளர்களின் மத்தியில் அதிக
புத்தாண்டில் நிறம் மாற காத்திருக்கும் 'பேஸ்புக்' இந்தியாவிற்கு எப்போது வரப்போகிறது?!பல கோடி பயணளர்களை கொண்டு பிரமாண்டமாக இயங்கி வருகிறது. இந்த பேஸ்புக் தற்போது தனது மெசஞ்சரில் புதிய அப்டேட்டை சோதனை செய்து வருகிறது. இந்த சோதனை அமெரிக்காவில்