கந்தசஷ்டி விவகாரம் ! "பின்னால் இருப்பவர்களை சும்மா விடமாட்டோம்" – அமைச்சர் ராஜேந்திர பாலாஜிமுருகப்பெருமானை இழிவுபடுத்துகின்ற அந்த கூட்டத்திற்கு பின்னால் இருப்பவர்களை சும்மா விடமாட்டோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.