நடு ஏரியில் நான்கு வயது மகனை விட்டுவிட்டு காணாமல் போன பிரபல நடிகை.! ஏரியில் படகு சவாரி செய்த நடிகை நியா ரிவெரா தனது நான்கு வயது மகனை நடு ஏரியில் விட்டு விட்டு காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது