மொபைல் விளையாட்டுக்கு தடை.! தனது உயிரை மாய்த்துக்கொண்ட 10 வயது சிறுவன்.!மொபைல் கேம் விளையாட அனுமதிக்காததால் உத்திர பிரதேச மாநிலத்தில் லக்னோ மாவட்டத்தில் 10 வயது பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்டான்.
இந்தியாவில் பிஜிஎம்ஐ தடையை நீக்குமாறு இந்திய அரசிடம் கோரிக்கை..இந்திய அரசாங்கம் சமீபத்தில் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களை அந்தந்த பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர்களில் இருந்து பேட்டில் க்ரௌண்ட்ஸ் மொபைல் இந்தியா (BGMI)