வாயை திறக்காத மோடி ..!பேசாமல் இருப்பதற்கு நோபல் பரிசு வழங்கலாம் ..!இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணைப் பொதுச் செயலாளர் முகம்மது ஷிப்லி
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்துக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைப் பொதுச் செயலாளர் முகம்மது ஷிப்லி பதில் கருத்து தெரிவித்துள்ளார்.