சென்னை : பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது மனிதநேயத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்து, இந்தியா முழுவதும் உள்ள 650 ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு காப்பீடு வழங்கி உதவியுள்ளார். இது, தமிழ் திரைப்படமான வேட்டுவம் படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் மாஸ்டர் எஸ்எம் ராஜு உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட முடிவாகும். இந்த துயர சம்பவம், திரைப்படத் துறையில் ஸ்டண்ட் கலைஞர்களின் பாதுகாப்பு குறித்த விவாதங்களை மீண்டும் முன்னிலைப்படுத்தியது. அக்ஷய் குமார், இந்தியாவில் உள்ள சுமார் 650-700 ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு […]
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் ”வேட்டுவம்” படப்பிடிப்பின் போது சண்டைக் கலைஞர் மோகன் ராஜ் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.நேற்று முன் தினம் (ஜூலை 13) நாகப்பட்டிணம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் நடைபெற்ற படப்பிடிப்பில், கார் சண்டைக் காட்சியின் போது ஏற்பட்ட விபத்தில் மோகன் ராஜ் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், தயாரிப்பாளர்கள் […]