ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை கொஞ்சம் குறைக்கும் வகையில் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி போர் ஒப்பந்தம் போட்டுள்ள காரணத்தால் அங்கு சற்று பதற்றம் குறைந்திருக்கிறது. இப்படியான சூழலில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்த சூழலில், ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமெனி படுகொலை அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளால் பாதுகாக்கப்பட்டார். இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து […]