அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை ஏந்தியபடி எம்பியாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி!வயநாடு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற பிரியங்கா காந்தி தற்போது எம்.பி.யாக பதவியேற்று கொண்டார்.