"எருமை மாடா நீ? பேப்பர் எங்கே?" உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!தஞ்சையில் நடைபெற்ற வேளாண்துறை நிகழ்வில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தனது உதவியாளரை ஒருமையில் திட்டிய விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.