எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவு : பினராயி விஜயன் முக்கிய 'துக்க' அறிவிப்பு! மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவை அடுத்து இன்றும், நாளையும் கேரளாவில் துக்கம் அனுசரிக்கப்படும் என கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.