Tag: mubarak

வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 3வயது குழந்தை மாயம்.! ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய நபர்.!

குழந்தையை கடத்தி வைத்து பெற்றோரிடம் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் ஆர். கே. பேட்டையை சேர்ந்தவர் முபாரக். இவரது 3 வயது குழந்தை வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளார். அதனையடுத்து குழந்தையை தான் கடத்தி வைத்திருப்பதாகவும், ஒரு கோடி பணம் தந்தால் குழந்தையை திருப்பி தருவதாகவும் கூறி ஒருவர் முபராக்கின் மொபைல் எண்ணிற்கு அழைப்பு விடுத்து கூறியுள்ளார். உடனடியாக ஆர். கே. பேட்டையில் […]

Arrested 3 Min Read
Default Image