கொரோனா விவகாரத்தை வைத்து காங்கிரஸ் கட்சி அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா குறித்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் […]