2வது நாளாக களைகட்டும் முத்தமிழ் முருகன் மாநாட்டில் கலந்துகொண் இஸ்லாமிய பெண்கள்!பழனி : இரண்டாம் நாளாக களைகட்டும் 'முத்தமிழ் முருகன்' மாநாடு கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
திடீர்னு முருகன் மாநாடு நடத்தல.., நாங்க செய்தது ஏராளம்.! பட்டியலிட்ட முதலமைச்சர்.!சென்னை : தமிழக அரசின் அறநிலையத்துறை சார்பில் பல்வேறு கோயில்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து "முத்தமிழ் முருகன் மாநாடு" துவக்க நிகழ்வில்
பட்டொளி வீசி பறக்கும் 100 அடி உயரக் கொடி... கம்பீரமாய் தொடங்கிய 'முத்தமிழ் முருகன் மாநாடு'.!அறநிலையத்துறை சார்பில் இன்றும் (ஆகஸ்ட் 24) நாளையும் (ஆகஸ்ட் 25) பழனியில் நடைபெறும் முத்தமிழ் முருகன் மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
5000 பக்தர்கள்., 2 நாள் மாநாடு., 3டியில் அறுபடை வீடுகள்.! முருகன் மாநாடு அப்டேட்ஸ்.! திண்டுக்கல்: தமிழக அறநிலையத்துறை சார்பில் வரும் ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தினங்களில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 நடைபெற உள்ளது. இதற்கான