குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலின் வரலாறும்.. சிறப்புகளும்..குலசை மக்களின் குலதெய்வமாகவே முத்தாரம்மன் திகழ்கிறார். முத்தாரம்மனை நம்பியவர்களின் வாழ்க்கை முத்து போல் எப்போதும் பிரகாசமாக இருக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.