முண்டியடித்த நபர்... வழியை விடாத மக்கள்...கடுப்பாகி தாக்கிய ராம் குமார்?சிவாஜி சிலைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய போது மக்கள் வழி விடாததால் ஆத்திரத்தில் அருகில் இருந்தவர்களை ராம் குமார் தள்ளிவிட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.