500 குழந்தைகள் மையங்கள் அமைக்க ஏற்பாடு – அமைச்சர் கீதா ஜீவன் பேரவையில் தகவல்.!
இந்தாண்டு 500 குழந்தைகள் மையங்களுக்கு கட்டிடம் கட்ட முதலமைச்சர் ஸ்டாலின் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் நாகை மாலி கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.