சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘குபேரா’ இறுதியாக, இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தனுஷ் தவிர நடிகர்கள் நாகர்ஜுனா, ரஷ்மிகா என பலர் நடித்துள்ள இந்த படத்தை ரசிகர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் நடிகர் தனுஷ் தனது மகனுடன் சென்னை ரோகிணி தியேட்டரில் சைலண்டாக கண்டு மகிழ்ந்தார். Dhanush get emotional after seeing #Kuberaa Response 🥹🙏🙏@dhanushkraja WHAT A PERFORMANCE THROUGHOUT ENTIRE […]
சென்னை : ஒரு படத்தை எடுப்பது எவ்வளவு கடினமான வேலை என்பது படம் எடுக்கும் இயக்குநர்களுக்கும், படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்குத் தான் தெரியும். பல விஷயங்களை யோசித்து முழு படமாக எடுத்து மக்களுக்குக் கொடுக்க இயக்குநர்கள் அந்த அளவுக்கு மெனக்கெடுகிறார்கள். அதைப்போல, படம் வெளியாகும் போது தான் மக்கள் அனைத்தையும் சர்ப்ரைஸாக பார்க்கவேண்டும் என லீக் ஆகா விடாமல் படத்தின் தயாரிப்பு நிறுவனங்கள் கடுமையாகக் கண்காணித்து வேலை செய்து வருகிறது. அப்படி இருந்தும், ஒரு சிலர் செய்யும் […]
சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘கூலி’ படத்தில் ‘சைமன்’ என்ற கதாபாத்திரத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினி நடிக்கும் “கூலி” படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினியின் அறிமுக டீசர் சில தினங்களுக்கு முன் வெளியாகி வைரலானது. இந்த […]
தெலுங்கானா : ஹைதராபாத் மாதப்பூர் ஏரி நிலத்தை ஆக்கிரமித்திருந்த நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான கட்டடம் இடிக்கப்ட்டது. ஹைதராபாத்தின் மாதாப்பூரில் அமைந்திருந்த மிகவும் பிரமாண்டமான ‘N Convention’ அரங்கம் இடிக்கப்பட்டது. தம்மி செருவு என்ற ஏரியில் 3.5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்த புகாரின் அடிப்படையில், மாநகராட்சி அதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர். ஐதராபாத் தும்மிடிகுண்டாவில் 1.12 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து நாகார்ஜுனா கட்டடம் கட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 4 ஏக்கர் பரப்பளவில் கன்வென்ஷன் சென்டர் கட்டிய நாகார்ஜுனா […]
நடிகர் நாகார்ஜுனா நடித்த ‘நா சாமி ரங்கா’ படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இயக்குனர் விஜய் பின்னி இயக்கிய ‘நா சாமி ரங்கா’ படத்தில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக ஆஷிகா ரங்கநாத் நடித்துள்ளார். இப்படத்தில் அல்லரி நரேஷ், ராஜ் தருண், மிர்னா மேனன், ருக்சர் தில்லான் ஆகியோர் நடித்துள்ளனர். ஆஸ்கார் விருது பெற்ற எம்.எம்.கீரவாணியின் இசையமைக்க, ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரில், பவன் குமார் வழங்க, ஸ்ரீனிவாச சித்தூரி பிரமாண்டமாக தயாரித்துள்ள இப்படம், […]
தனுஷ் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருவதால், மீண்டும் படம் இயக்குவதை தற்போது நிறுத்தி வைத்துள்ளார். அதனால், தற்போதைக்கு இயக்குனர் தனுஷை திரைக்கு பின்னால் பார்ப்பது கடினம் என்கிறது கோலிவுட் வட்டாரம். தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக மாறன் திரைப்படம் திரைக்கு வர தயாராகி விட்டது. இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கி உள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. அதனை தொடர்ந்து, […]
இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகும் “பிரம்மாஸ்த்ரா” திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் டிசம்பர் 5-ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அயன் முகர்ஜி இயக்கத்தில் அமிதாப் பச்சன்,ரன்பீர் கபூர்,ஆலியா பட், நாகார்ஜூனா,மௌனி ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கும் திரைப்படம் “பிரம்மாஸ்த்ரா” . சுமார் 300 கோடிக்கும் மேலான பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தினை தர்மா புரொடக்சன்ஸ் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் இந்தியா இணைந்து தயாரிக்கிறது . மூன்று […]
கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஒரே திரையில் நேருக்கு நேர் நாகார்ஜூனா மற்றும் தெலுங்கு பிக்பாஸ் போட்டியாளர்களும், தமிழ் பிக்பாஸ் போட்டியாளர்களும் சந்தித்து கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பு செய்யப்பட்டு வருகிறது . தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியானது முதலில் ஆரம்பித்த நிலையில் அதனை நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கி வருகிறார் . அதே நேரத்தில் தமிழில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்குகிறார் .இந்த நிலையில் நேற்றைய […]
ஹைதராபாத்தில் உள்ள நடிகர் நாகர்ஜூனாவின் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் தீ விபத்து ஏற்பட்டது. அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். பிரபல நடிகர் நாகார்ஜுனா இந்த அன்னபூர்ணா ஸ்டுடியோவின் உரிமையாளர். திரைப்படங்களும், சீரியல்களும் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டுள்ளன. ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் படப்பிடிப்புகளும் இங்கு நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்டுடியோவில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 4ஐ நாகார்ஜுனா தொகுத்து வழங்குவதை உறுதி செய்யும் வகையில் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஷோ . தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல மொழிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று மாபெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. தற்போது ரசிகர்கள் அனைவரும் சீசன் 4க்காக காத்திருக்கின்றனர். தமிழில் கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் ஆரம்பிக்கப்படும் என்று கருதப்படுகிறது. அந்த வகையில் தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 4ன் டீசர் […]
நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகி கைவிடப்பட்ட படத்தை மீண்டும் எடுக்க முயற்சி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர் தனுஷ். அசுரன் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பிறகு தற்போது தனுஷ் நடித்து வரும் திரைப்படம் கார்த்திக் சுப்பராஜின் ‘ஜகமே தந்திரம்’ மற்றும் மாரி செல்வராஜின் ‘கர்ணன்’. தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது. மேலும் செல்வராகவனின் புதுப்பேட்டை 2 படத்திலும் கமிட்டாகியுள்ளார். அது […]
கொரோனா வைரஸ் பாதிப்பால் பிரபல தெலுங்கு நடிகர் படத்திற்கு வந்த சிக்கல். ‘வைல்டு டாக்’ என்ற படத்தில் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா நடிக்கிறார். இயக்குனர் சாலமன் இயக்கத்தில், உருவாகி வரும் திரைப்படம் ‘வைல்டு டாக்’ என்ற படத்தில் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா நடிக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக நடிகை, சையாமி கேர் நடிக்கிறார். இந்த படத்தில் நாகர்ஜுனா தேசிய பாதுகாப்பு படை வீரராக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து […]
நடிகர் நாகார்ஜுனா பிரபலமான இந்திய நடிகர் ஆவார். இவர் தமிழில் விக்ரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இவருக்கு, தெலுங்கானாவில் மகபூப்நகர் மாவட்டத்திலுள்ள பாப்பிரெட்டிக்குடா கிராமத்தில், 50 ஏக்கர் நிலப்பரப்பில் பண்ணை வீடு ஒன்று உள்ளது. இந்த பகுதியில் விவசாய பணிக்காக சென்றவர்கள், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதை அறிந்து நாகார்ஜுனாவின் குடும்பத்தினருக்கு தகவல் அளித்துள்ளனர். அவர்களும் போலிஸாருக்கு தகவல் அறிவித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் விரைந்து அங்கிருந்த பழைய ரூம் ஒன்றில் […]
தெலுங்கு சினிமாவில் நல்ல நடிகராக உள்ள நாகர்ஜூனா தமிழில் ‘ரட்சகன்’ போன்ற படங்களை கொடுத்து தமிழிலும் தெரிந்த நடிகராக உள்ளார். இவரது மூத்த மகன் தெலுங்கில் முன்னனி கதாநாயகனாக உள்ளார். தற்போது இவரது இரண்டாவது மகனும் சினிமாவில் இறங்கியுள்ளார். இரண்டாவது மகன் அகில் நடிப்பில் தெலுங்கில் வரவேற்பை பெற்ற ஹலோ திரைப்படம் தற்பேது தமிழில் டப் செய்து வெளியாக உள்ளது. இந்த படத்தை சூர்யாவின் ’24’ படத்தை இயக்கிய விக்ரம் குமார் இயக்கி உள்ளார். இந்த படத்தின் […]
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில், சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள செக்க சிவந்த வானம் திரைபடத்தின் ஷூட்டிங் முடிந்து, தற்போது அதனை ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது அதன் முதற்கட்டமாக இன்று காலை 10 மணிக்கு அந்த படத்தின் ட்ரைலர் வெளியிடபடுகிறது. தமிழில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும், தெலுங்கில் ‘நாவாப்’ எனும் பெயரில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலரை நகார்ஜுனாவும் வெளியிடுகிறார்கள். இதனை படக்குழு உறுதிசெய்துள்ளது. DINASUVADU
நடிகர் நாகார்ஜூனா, நடிகை அனுஷ்கா நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் ‘ஓம் நமோ வெங்கடேசாயா’. படம் ‘அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்’ என்ற பெயரில் வெளியிடப்படுகிறது. படத்தின் சினிமா விமர்சனம். திருமலையில் நடந்த உண்மை சம்பவம், இது. வெங்கடேச பெருமாளின் அருள் பெற்ற தீவிர பக்தர், ராமா. அவரை கோவிலுக்குள் அனுமதிக்க மறுப்பதுடன், கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறார், கோவில் நிர்வாக அதிகாரி. வெளியில் தள்ளப்பட்ட ராமா பசி, தூக்கம் மறந்து வெங்கடேச பெருமாளின் நாமத்தையே சொல்லிக் […]
சமந்தா தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிலும் மிக பிரபலமான நடிகை. நாகார்ஜூனா மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டு சிறிது மாதம் ஓய்வுஎடுத்தார் . ஆனால் திருமணத்துக்கு பிறகும் சமந்தாவிற்கு அதிக படவாய்ப்புகள் வந்துள்ளது. குறிப்பாக சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான மகாநதி படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நிருபர் வேடத்தில் நடித்துள்ளார் சமந்தா. இந்த படத்தை பற்றி கூறுகையில், சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்தது மிகவும் பெருமை படும் விஷயமாக கருதுகிறேன் என் கூறினார். அதுமட்டுமில்லாமல் இந்த […]
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக அறிமுகமாகி பல விமர்சனங்களையும் தோல்விகளையும் தாண்டி தற்பொது பாலிவுட் ஹாலிவுட் வரை கலக்கி வருபவர். ஒரு நடிகராக மட்டுமின்றி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என தன் தரத்தை உயர்த்திக்கொண்டே செல்லும் நடிகர் தனுஷ், ராஜ்கிரனை வைத்து பவர்பாண்டி எனும் படத்தை இயக்கி அதில் வெற்றியும் கண்டார். இந்நிலையில் மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்குகிறார் தனுஷ். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள இந்த படத்தை இயக்கி நடிக்கும் தனுஷ், ஆகஸ்ட் […]