நாகர்கோவில் மேயருக்கு கொலை மிரட்டல்... காங்கிரஸ் கவுன்சிலர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு!நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 44வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர்