மும்பை பஸ் நிறுத்தத்தில் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டு போலீசார் அதிர்ச்சி.!மும்பையில் பஸ் நிறுத்தத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தூக்கில் தொங்கியதைக் கண்டு பொலிஸார் அதிர்ச்சி அடைந்தனர்.