உலகின் கல்வி மையமாக இந்தியாவை மாற்றுவதே எனது நோக்கம்.! பிரதமர் மோடி பேச்சு.!பீகார்: இந்தியாவை கல்வி உலகின் மையமாக மாற்றுவதே எனது நோக்கம் என நாளந்தா பல்கலைக்கழக திறப்பு விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
1,600 ஆண்டுகள்.! பிரதமர் மோடி திறந்து வைக்கும் நாளந்தா பல்கலைக்கழக சிறப்புகள்...பீகார்: 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சர்வதேச நாடுகளின் பங்களிப்பை கொண்டுள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.