செவ்வாய்க்கிழமை நரசிம்மரை வழிபட்டால் கணவன் மனைவி இருவருக்கிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி சந்தோசமாக வாழலாம். வாரத்தில் கடவுளுக்கு மிகவும் துய்மையான பக்தி மிகுந்த கிழமை செவ்வாய்க்கிழமை என்று கூறலாம், இந்த நிலையில் இந்த செவ்வாய்கிழமை ஒவ்வொரு பகவானை வழிபட்டால் ஒவ்வொரு நன்மை கிடைக்கும் அந்த வகையில் தற்பொழுது செவ்வாய்க்கிழமை நரசிம்மரை வழிபட்டால் என்ன நம்மை என்பதை பார்க்கலாம் வாருங்கள். நாம் நரசிம்ம கடவுளை தொடர்ந்து வணங்கி வந்தால் எந்த ஒரு தோஷமும் நம்மை நெருங்க முடியாது, நரசிம்மர்க்கு […]