பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் சகவீரர்களை ஊழலில் (மேட்ச்பிக்சிங்) ஈடுபடத் தூண்டிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நசீர் ஜாம்ஷெட்டுக்கு 17 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு பிப், மாதம் ஜாம்ஷெட், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த யூசுப் அன்வர் மற்றும் முகமது இசாஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் சகவீரர்களை ஊழலில் (மேட்ச்பிக்சிங்) ஈடுபடத் தூண்டிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நசீர் ஜாம்ஷெட்டுக்கு 17 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. […]