“எண்ணென்ப ஏனைஎழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு.” என்பது கணிதத்தை பற்றிய வள்ளுவன் வாக்கு. அப்படிப்பட்ட கணிதத்தை நாம் சிந்தையில் வைத்து போற்ற வேண்டும். இந்தியாவில் இத்தகய கணித்தை ஒரு கணிதமேதையின் பிறந்த நாளினை இந்தியாவே தேசிய கல்வி தினமாக கொண்டாடி வருகிறது. இதை பற்றியது தான் இன்றைய தொகுப்பு. பிறப்பு: ஈரோடு மாவட்டத்தில் சீனிவாசன் கோமளம் தம்பதிகளுக்கு 1887 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திங்கள் கிழமை 22 ஆம் நாள் பிறந்தவர் தான் […]