நீட் முறைகேடு விவகாரம்... அமைச்சர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என CJP உறுதி!NEET வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து CJP அமைப்பு நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளது.