காங்கிரசில் இருந்து சுஷ்மிதா தேவ் விலகியதையடுத்து, தற்காலிக தலைவராக நீட்டா டிசோஸா நியமனம்...!அகில இந்திய மகளீர் காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக நீட்டா டிசோஸா நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.