"நெல்லை இருட்டுக்கடையை வரதட்சணையாக கேக்குறாங்க.." கடை ஓனர் பரபரப்பு குற்றசாட்டு!நெல்லை இருட்டுக்கடை அல்வா கடையை தன் மகள் கணவர் வீட்டார் வரதட்சணையாக கேட்பதாக கடை உரிமையாளர் கவிதா சிங் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.