நேபாள அரசுக்கு எதிராக போராட்டம் – துப்பாக்கிச்சூட்டில் போராட்டத்தில் 9 பேர் பலி.!நேபாளத்தில் சமூக ஊடக தளங்களை தடை செய்யும் அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக இன்று காத்மாண்டுவில் இளைஞர்கள் கடுமையாகப் போராடினர்.