நேபாளத்தின் சுற்றுலாத்துறைக்கு 330 மில்லியனுக்கும் அதிகமான டாலரை இழப்பை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த இழப்பு ஜூலை 21 வரை 332 மில்லியன் டாலரை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேபாள சுற்றுலா வாரியம் மற்றும் நேபாளத்தின் சிவில் ஏவியேஷன் ஆணையம் ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஒரு குழு, ஹோட்டல், பயணங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து போன்ற துறையில் கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது ஒவ்வொரு மாதமும் 83 மில்லியன் டாலர் இழப்பை சந்தித்துள்ளதாக அந்த குழு கூறியது. நேபாளில் கடந்த […]