நியூஸ்க்ளிக் நிறுவனருக்கு 10 நாள் நீதிமன்ற காவல் ..!டெல்லியின் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம், நியூஸ் கிளிக் நிறுவனர் புர்கயாஸ்தா மற்றும் சக்ரவர்த்தி ஆகியோரை 10 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க அனுமதி வழங்கியது.
சுதந்திரமாக செயல்படுகிறோம்... சீன பிரச்சாரத்தை நாங்கள் பரப்பவில்லை.! நியூஸ் கிளிக் விளக்கம்.! டெல்லியில் நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்தின் மீது, வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக நிதியுதவி பெற்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிந்து வைத்து இருந்தது.
டெல்லியில் நியூஸ்கிளிக் செய்தி நிறுவன அலுவலகத்திற்கு காவல்துறையினர் சீல்.! டெல்லியில் நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்தின் மீது, வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக நிதியுதவி பெற்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிந்து வைத்து இருந்தது. இந்த
சீனாவுடன் தொடர்பு.? டெல்லியில் செய்தி நிறுவன பத்திரிக்கையாளர்கள் வீடுகளில் காவல்துறையினர் சோதனை.! டெல்லி : டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்தின் மீது சட்ட விரோத தடுப்பு சட்டம் கீழ் டெல்லி போலீசார் வழக்குபதிவு செய்து