நீலகிரி : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் நீலகிரி மாவட்டத்தில் கனமழை வெளுத்துவாங்கி கொண்டு இருக்கிறது. இப்படியான சூழலில், நாளை ஜூன் 14-ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி, மக்கள் அவசியமின்றி வெளியே செல்லாமல் இருக்கவும், மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், சுற்றுலாப் பயணிகள் நீலகிரி செல்லும் திட்டங்களை தற்காலிகமாக ஒத்திவைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அதே […]