சென்னையில் பெண்களுக்கான உதவி மையத்தை தொடக்கி வைத்தார் சென்னை காவல் ஆணையர்..!சென்னையில் 'நிர்பயா' திட்டத்தின் கீழ், பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையத்தை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.
நிறுத்தப்படும் தண்டனை என டெல்லி அரசு தகவல்-.!தூக்குத்தண்டனையை எக்காரணத்திற்காகவும் நிறுத்த முடியாது-நீதிமன்றம் கரார்....!கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவியான நிர்பயா பேருந்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.பின்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று