ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடங்குவது எப்போது? நிர்மலா சீதாராமன் விளக்கம்! ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை 2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு 2034-ல் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2 லட்சம் சிறு, குறு நிறுவனங்கள் பயன்பெறும் பொதுமுடக்க காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ.20,000 கோடி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 2 லட்சம் சிறு, குறு
பிற ஏடிஎம்களில் பணமெடுக்க கட்டணம் கிடையாது!-நிர்மலா சீதாராமன்டெல்லியில் சற்றுநேரத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, பிற வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க மூன்று மாதங்ககளுக்கு கட்டணம் எதுவும் விதிக்கப்படாது என