Breaking:3 மாதத்திற்கான வைப்பு நிதியே அரசே செலுத்தும்-நிதியமைச்சர் அறிவிப்புஉலகளவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனாவினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் 600க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 13
இன்று மதியம்.,1 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார்-நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பிற்பகல் 1 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.