கோலாகலமாக கடற்கரையில் நடக்கும் சூரசம்ஹாரம் – பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோலாகலமாக இன்று மாலை கடற்கரையில் நடக்கும் சூரசம்ஹாரம் நிகழ்வில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.