சிரியாவில் கார் குண்டுவெடிப்பு... உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு!துருக்கி ஆதரவு குழுக்களுடன் குர்திஷ் படைகள் சண்டையிட்டு வரும் வடக்கு சிரிய நகரமான மன்பிஜில் நடந்த கார் குண்டுவெடிப்பில் 20 பேர் உயிரிழந்தனர்.
சிரியாப் போரின் அடுத்த கட்டம்...??சிரியாப் போர் தற்போது வேறொரு கட்டத்தை வந்தடைந்துள்ளது. குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அப்ரின் நகரம், எல்லை மீறிப் படையெடுத்து வந்த துருக்கிப்
வட மேற்கு சிரியாவில் உள்ள அப்ரின் (Afrin) நகரை குர்திஸ் YPG படையினரிடம் இருந்து கைப்பற்றிய துருக்கி படை...!!வட மேற்கு சிரியாவில் உள்ள அப்ரின் (Afrin) நகரம் துருக்கிப் படையினர் வசம் வீழ்ந்து விட்டது. இதுவரை காலமும் குர்திஸ் YPG படையினர்
வட சிரியாவில் குர்திய கட்டுப்பாட்டுப் பிரதேசம் மீதான துருக்கி படையெடுப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மக்கள் பேரணி...!!சிரியாவில் அந்நாட்டு ராணுவத்திற்கும் குர்திஷ் படைக்கும் இடையே நடந்த போரில் சில பகுதிகளை தன்வசப்படுத்தியது குர்திஷ் படை. இந்நிலையில் குர்திஷ் ராணுவ