ராஜஸ்தானில் உள்ள கோட்டாவில் 14வயது சிறுவன் ஒருவன் கடந்த சனிக்கிழமையன்று அதிகாலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் பெற்றோரிடம் விசாரணை நடத்திய போது, அந்த சிறுவன் தொடர்ந்து மூன்று நாட்களாக PUBG விளையாடி வந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் போலீசார் விசாரணையின் படி, சிறுவன் அதிகாலை 3 மணி வரை தனது சகோதரர் படித்து கொண்டிருந்த அறையில் PUBG விளையாடி கொண்டிருந்ததாகவும், அதன் பின்னர் அவர் தூங்குவதற்காக […]