அரோகரா.. அரோகரா.. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது மகா கும்பாபிஷேகம்..!
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழும் இந்தக் கோவிலில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.