வெளியூர்வாசிகளுக்கு அதிர்ச்சி..! 6 மணிக்கு மேல் ஆம்னி பஸ்கள் ஓடாது.! ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறை காரணமாக வெளியூரில் வேலை பார்க்கும் குறிப்பாக சென்னை பகுதியில் வேலை பார்க்கும் மக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு
ஆம்னி பேருந்துகள் நாளை முதல் ஓடாது.!கொரோனா பிரச்சினை முடிவுக்கு வரும்வரை ஆம்னி பேருந்துகள் இயங்காது என ஆம்னி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனர்.
செப்டம்பர் 30 வரை ஆம்னி பேருந்துகளை இயக்கப்போவதில்லை – உரிமையாளர்கள் சங்கம்!செப்டம்பர் 30 வரை ஆம்னி பேருந்துகளை இயக்கப்போவதில்லை என ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.