ஈரானின் பிரத்யேக வான்பாதை.., 290 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.!போரினால் பாதிக்கப்பட்ட ஈரானில் இருந்து வெளியேற்றப்பட்ட 290 இந்தியர்களை ஏற்றிச் சென்ற சிறப்பு விமானம் பாதுகாப்பாக டெல்லியில் தரையிறங்கியது.
ஆபரேஷன் சிந்து: ஈரானை தொடர்ந்து இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு.!ஆபரேஷன் சிந்து - இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை தரை வழியாகவும் அதனை தொடர்ந்து விமானம் மூலமும் அழைத்து வர இந்திய வெளியுறவுத்துறை முடிவு செய்துள்ளது.