திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட அசாமைச் சேர்ந்த ராஜு பிஸ்வகர்மாவை (35) 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க திருவள்ளூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த ஜூலை 12ம் தேதி அன்று நடந்தது, இதில் சிறுமி பள்ளி முடிந்து பாட்டி வீட்டுக்கு நடந்து செல்லும்போது கடத்தப்பட்டு வன்கொடுமை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, 20 தனிப்படைகள் அமைத்து 13 நாட்கள் […]
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பேசிய எம்.பி. பிரியங்கா காந்தி, ”பஹல்காம் தாக்குதல் உளவுத் துறையின் தோல்வியையே காட்டுகிறது. பயங்கரவாத தாக்குதல்களில் மக்கள் மட்டுமல்ல வீரர்களும் மரணம். 2021க்கு பின் 25 தாக்குதல்கள் நடந்துள்ளது. காஷ்மீரில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் தீவிரவாத அமைப்புகள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? காஷ்மீர் பாதுகாப்பாக இருப்பதாக மத்திய அரசு கூறியதை நம்பி சுற்றுலா பயணிகள் சென்றனர். காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழித்ததாக மத்திய அரசு கூறியதை […]