காஷ்மீரில் தொடரும் தாக்குதல்கள்.., யார் பொறுப்பு? அமித் ஷா பதவி விலகுவாரா? – பிரியங்கா காந்தி சரமாரி கேள்வி.!
பஹல்காமில் நடந்த தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியைக் காட்டுகிறது. 2021க்கு பின் 25 தாக்குதல்கள் நடந்துள்ளன. அதற்கு யார் பொறுப்பு? மக்களவையில் பிரியங்கா சரமாரி கேள்வி எழுப்பினார்.