இந்தூரில் மருத்துவ மாணவி செல்ஃபியால் மரணம்..!மத்திய பிரதேசத்தில் பாலத்தின் மீது செல்ஃபி எடுக்க முயன்ற மருத்துவ மாணவி உயிரிழந்துள்ளார்.