கல்லூரி மாணவர் அடித்துக் கொலை.! சென்னையில் போலீசார் தீவிர கண்காணிப்பு.!பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் கடுமையாக தாக்கப்பட்ட மாநில கல்லூரி மாணவர் சுந்தர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆசிரியர் கல்வித்தகுதியில் சமரசம் கூடாது.! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!கல்லூரிகளில் ஆசிரியகர்களின் கல்வித்தரத்தில் சமரசம் கூடாது எனவும், அது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் ரூட் தல திருமண விழாவில் பட்டாக்கத்தியுடன் நுழைந்த மாணவர்கள்.! பின்னர் நடந்த விபரீதம்.!சென்னை திருவேற்காடு பகுதியில் நடைபெற்ற பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் ரூட் தல ஒருவரின் திருமண விழாவில் குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் மணமகன் கூட