முழுமையான நெல் கொள்முதல் தமிழகத்தில் தான் நடைபெறுகிறது என அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும்தான் விவசாயிகளிடம் இருந்து முழுமையாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அவர்கள் கூறியுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களை அமைச்சர் ஓ எஸ் மணியன் மற்றும் காமராஜர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் காமராஜ் நாட்டிலேயே தமிழகத்தில் தான் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முழுமையாக நெல் கொள்முதல் […]