அதிகமாக வலி மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் ஏற்படும் பாதிப்புகள்..!நம் உடலில் உண்டாகக்கூடிய வலி உணர்வை நரம்பு மண்டலம் மூளைக்கு கடத்தும் ஆற்றலை தடுப்பதே வலி மாத்திரையின் வேலையாகும் .