"இந்தியர்கள் சுயமரியாதை கொண்டவர்கள்" – பாக்.பிரதமர் இம்ரான் கான் பாராட்டு!பாகிஸ்தான்:எந்த வல்லரசு நாடுகளும் இந்தியாவுக்கு ஆணையிட முடியாது என்று பாக்.பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.