சென்னை : நேற்றைய தினம் மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு தொடங்கி நடைபெற்றது. அதற்கு முன் தினமே மதுரை சென்ற முதல்வர், விமான நிலையத்தில் இருந்து பெருங்குடி, அவனியாபுரம், திருமலை நாயக்கர் சிலை வழியாக ஆரப்பாளையம் வரை சுமார் 17 கி.மீ. தொலைவுக்கு ரோடு ஷா நடத்தினார். இந்நிலையில், முதல்வர் வருகையை முன்னிட்டு, பந்தல்குடியில் 2 கி.மீ-க்கு தூர்வாரப்படாத கால்வாயை ஜமுக்காளம் போட்டு மறைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் இரவு நேரத்தில் அந்த […]