"பந்தூர் மக்களே நம்பிக்கையோடு இருங்கள்!" தவெக தலைவர் விஜய் திடீர் பதிவு!விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பரந்தூர் பகுதி மக்களை குறிப்பிட்டு நம்பிக்கையோடு இருங்கள். நாளை நமதே என விஜய் பதிவிட்டுள்ளார்.
சென்னை புதிய விமான நிலையம்.! 13 கிராமங்களின் 80 நாள் போராட்டம் வாபஸ்.!சென்னையை அடுத்த பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்