மூடநம்பிக்கையால் நிகழ்ந்த கொடூரம்.!குழந்தை பாக்கியத்திற்காக 7 வயது சிறுமியை கொன்று நரபலி கொடுத்த தம்பதியினர்.! குழந்தை பாக்கியத்திற்காக 7 வயது சிறுமியை நரபலி கொடுத்து கொடூரமாக கொன்ற நிகழ்வு உத்திரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.