பொதுவாகவே நம்மளுடைய குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம்பிடிப்பது உண்டு . அதிலும் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் அடம்பிடித்தால் அவர்களை சாப்பிட வைக்கவேண்டும் என்றால் அதற்கே நேரம் ஆகிவிடும். அப்படி உங்கள் குழந்தைகள் அடம்பிடித்தால் அவர்களுக்கு சாப்பாடு ஊட்டுவது என்பது மிகவும் கஷ்டமான விஷயமாக இருக்கும். ஆனால் இனிமேல் நீங்கள் அப்படி கஷ்டப்படவே தேவை இல்லை. ஏனென்றால், நாங்கள் சொல்ல போகும் பருப்பு சாதத்தை உங்களுடைய குழந்தைகளுக்கு நீங்கள் காலையிலே செய்துகொடுத்தால் போதும் அடம் பிடிக்காமல் சாப்பிட்டு விட்டு சமத்தாக […]